chennai அடுக்குமாடி குடியிருப்பில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை நமது நிருபர் ஜூலை 12, 2019 பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.